Exam

சனி, 23 ஆகஸ்ட், 2008

தமிழ் இணையதள வளர்ச்சி கருத்தரங்கம்

மதுரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்லூரி நாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் இன்று 23.08.2008 காலை 10.30 மணியளவில் தமிழ் இணையத்தள வளர்ச்சி கருத்தரங்கம் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை நூலகத்துறையைச்சேர்ந்த திருமதி/செல்வி.கவிதாதேவி அவர்கள் வரவேற்றார்கள். கல்லூரிப் பொருளாளர் திரு.மணிமாறன் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள். கல்லூரி முதல்வர் சே.மகாத்மன் ராவ் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வாழ்த்திப்பேசினார்கள். நூலகத்துறை நெறியாளர் முனைவர் குணசேகரன் அவர்கள் முகவுரை நிகழ்த்தினார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை முனைவர்.மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவில் பார்த்து பயனடையுங்கள்.

கருத்துகள் இல்லை: