Exam

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

நீங்காத நினைவலைகள்

ஆறாத்துயரில் ஆண்டுகள் மூன்று



அன்னை மடியில்- 09-05-1951
அரன் அடியில்- 31-12-2007
அமரர் திருமதி.கிருஷ்ணவத்சலா பத்மநாதன்
அவர்கள்
திதி- 07-01-2010

நெஞ்சார எமையணைத்தே நேசமாய் நாளும்
பண்பாகப் பேசி அழகுதந்த மாமியே!
ஆண்டுகள் மூன்று அழிந்தாலும்
உன் அன்பு முகம் எம்மைவிட்டகலுமா மாமி!
பெற்ற தாய் போல் எங்களை சீராட்டி
அரவணைத்த எங்கள் அன்பு அன்னையே
இனி என்று காண்போம் உங்கள் அன்பு முகம்??


என்றும் தங்களின் நினைவலைகளில்
உற்றார் உறவினர்கள்

1 கருத்து:

Muniappan Pakkangal சொன்னது…

Sharing with you in your thoughts abt Maami close to you.Dr.Mohan.