Exam

வியாழன், 27 நவம்பர், 2008

கண்ணீர் அஞ்சலி

இந்திரன் என்று அழைக்கப்படும் இராசலிங்கம் ரவீந்திரன் (பால் சேகரிப்பாளர்) அவர்கள் 25-11-2008 அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் இராசலிங்கம், மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வனும், பிறேமலதாவின் கணவரும், கிரிதரன்-புதுக்குளம் மகாவித்தியாலயம், விதுசன்-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம், ரியாந்தினி-ஈச்சங்குளம் மகாவித்தியாலயம் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரி ஈமக்கிரியைகள் 28-11-2008 அன்று ஈச்சங்குளத்தில் நடைபெறும். என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் பிரிவில் துயருற்று இருக்கும் குடும்பத்தாருடன் வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாக நாமும் துயரில் பங்கு கொள்வோமாக.

2 கருத்துகள்:

Gowsy Seelan சொன்னது…

ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்

Tech Shankar சொன்னது…

ஆத்மா சாந்தியடையட்டும்.