Exam

செவ்வாய், 21 அக்டோபர், 2008

அளவோடு ஆசைப்படு!

தற்பெருமை பேசியே தமையழி்த்துக் கொண்டோர் பலர்! பலர்!!
அவையடக்கமின்றி அழிவுற்றோர் பலர்! பலர்!!
நாவடக்கமின்றி நசிவுண்டோர் பலர்! பலர்!!
புலனடக்கமின்றி தம் புலமைகளை இழந்தோர் பலர்! பலர்!!
தன்னடக்கமின்றி தனித்திற்றோர் பலர்! பலர்!!
பெண்ணாசைக் கொண்டு மண்னோடு மண்ணாய் ஆனோர் பலர்! பலர்!!
மண்ணாசை கொண்டு ஆறடி நிலத்திற்குல் அடைப்பட்டவர்
பலர்! பலர்!!
ஐம்புலன்களையும் அடக்கி அகிலத்தை ஆண்டிற்றோர் சிற்சிலரே!!!

2 கருத்துகள்:

Gowsy Seelan சொன்னது…

மனிதனின் ஆசை எப்பொழுதும் குறைவதில்லை அது மனத்தின் பசி.

S.Lankeswaran சொன்னது…

மிக்க நன்றி செல்வி கௌஷலா சத்தியசீலன் அவர்களே!