Exam

செவ்வாய், 21 அக்டோபர், 2008

என் தேசத்து மகவுகளே

நாணற் புற்களாய் கூனற் போட்டது போதும் மனிதா!
வீறு கொண்டு எழுந்திடு ஆலம் விழுதுகளாய்....
எம்முள் வேண்டாமே பிளவுகள் பின் ...
பிளவுக்குள் அகப்பட்ட ஆப்புகளாய் நாம்....

அன்னைமண் நமை படைத்திட்டது
நாம் அன்புடன் வாழவே...
அவனியில் அடிப்பட்டடு சாவதற்கல்லவே...

கருத்துகள் இல்லை: