வவுனியா சிதம்பரபுரம், ஆசிகுளம், கல்நாட்டினன்குளம், சமளன்குளம் ஆகிய பிரதேசங்களின் சில பகுதிகளை நேற்று நிழற்படம் எடுத்தேன். அவற்றினை தங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன்... தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கைளையும் இட்டுச் செல்லுங்கள்... அவை எனக்கு இத்தளத்தினை வளர்க்க உதவும்.


எங்கட வவுனியாவில இப்படியான எழில்கொஞ்சும் இடங்களும் இருக்கு. ஆனா என்ன பலருக்கு தெரியிரதில்லை.


செப்பனிடப்படாத பாதை. சுமார் 1 கி.மீற்றர் அடிவாரத்தில் உள்ளது. இதன் வழியாகத்தான் மலையேற வேண்டும். (ஆனால் பாருங்கள் இந்தப்பாதை இப்படி இருந்தால் தான் பழமை மாறாமல் இருக்கும் என்பது எனது கருத்து)





இது தான் கல்வாரிமலையின்அடிவாரம். இது ஒரு கற்கலால் ஆனா ஒரு சிறு குன்று. கிறித்துவர்களின் புனித தலம். நல



இந்த இடம் தான் மருதங்குளம் இது சமளன்குளத்திற்கு அடுத்துள்ள பகுதி. விவசாயபூமி.
1 கருத்து:
மிக நல்லதொரு முயற்சி வவுனியா என்றாலே ஒரு சாராரின் கருத்து வேறு மாதிரி இருக்கின்றது அவர்களின் கருத்தை இந்த படங்கள் மாற்றி விடும் எங்கள் மண்ணின் பசுமையினை,அழகினை அவர்கள் தெரிந்துகொள்ளட்டும்.
கருத்துரையிடுக